தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Monday, August 29, 2011

தமிழ் ரமலான் வாழ்த்துகள்

தமிழ் ரமலான்  வாழ்த்துகள்
                                   31-08 - 2011  
இஸ்லாம் போற்றும் கருணை

புனித கிரந்தம் ஹதீஸ் கூறுகிறது :
தமிழ் யூத் எஸ் - எம் - எஸ்                
                                   வாழ்த்துகள்


              

நீ எல்லா உயிர்களிடமும் அன்போடு இரு! ஏனெனில் கடவுள் உனக்கு அன்புகாட்டுகிறார்.


குரானில் கூறப்பட்டுள்ளது
உயிர்களைக் கொல்லுதலும் பண்ணைகளை அழித்தலும் உலகுக்கு போ¢டரைத்தரும்; கடவுளும் அவற்றை ஏற்க மாட்டார்!



குரான் 32.22 ல் கூறப்பட்டுள்ளது:
பகவானிடம் மாமிசம் செல்லுவதில்லை! ரத்தமும் செல்லுவதில்லை! ஆனால், அவா¢டம் சேர்வது அவர் ஆணையை ஏற்று நடக்கும் மனிதர் மனம் மட்டுமே!

'ஹதீஸ்' கூறுகிறது :
அது கடுமையான கோடைக்காலம் ஒரு நாய் நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு தாகத்தால் நீருக்காக அலைந்து கொண்டிருந்தது. ஒரு வேசி அதன் இரங்கத்தக்க நிலையைப் பார்த்தாள். அதனை குளிப்பாட்டி துடைத்து அதன் தாகத்தை தீர்த்தாள். அந்த புண்ணியத்தால் ஈஸ்வரன் அவன் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டார்.

மற்றொரு நிகழ்ச்சி :
ஒரு பெண் பூனையை கட்டிப்போட்டு உணவோ தண்ணீரோ கொடுக்கவில்லை. தானே தேடிக்கொள்ளவும் அதனை அவிழ்த்துவிடவில்லை. அதனால் அவள் மீது ஈஸ்வரன் பெரும்கோபம் கொண்டார். (ஹதீஸ்-ஸஹீஹ- முஸ்லிம்)


About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends