தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Friday, August 12, 2011

சந்தானம் கவிதை -14

பெண்ணே :-
  உன் விழிகளில்  வரும் 
கண்ணீர்  துளிகள்   

உன் இதழ்களில்  மேல் சிந்தும்போது
என் மனம்  கலங்கவில்லை

ஏன் என்றால் 
 அது சிவந்த ரோஜாவின்   
இதழ்களின்  மேல்

பனி துளி சிந்தியதுபோல்
அழகாக இருந்தது . 

               

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends