தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Tuesday, May 31, 2011

இதயம் உண்டு

ரோஜாக்கு மனம் உண்டு
மல்லிகைக்கு வாசனை உண்டு
எனக்கு ஒரு இதயம் உண்டு
அதில் உனக்கும் ஒரு
                    இதயம் உண்டு

Monday, May 30, 2011

காதல் (or) நட்பு

உயிர் போகும் நேரத்திலும்
உன் முகம் பார்த்து உயிர் பிரிய வேண்டும்
என்று நினைக்கும் உறவு
                          (  காதல் )


உயிர் போகும் நேரத்திலும் உயிர்
கொடுத்து துடிக்கும்  உறவு தான்
                           (  நட்பு )

Wednesday, May 25, 2011

மழை

நீ குடை பிடித்து 
நடப்பதைப் பார்த்து
மழை..... கண்ணீர்ருடன்
சொன்னது :
'பயபுள்ள "
இப்ப கூட குளிக்க 
மாட்டேங்குது .

    ஜீ.வி. சுபாஷ்
     சேலம்


Tuesday, May 24, 2011

உன் தரிசனம்

கோவிலுக்கு
நீ வந்தாய்
தெய்வ தரிசனம்
வேண்டி !

நானும் வந்தேன்
உன் தரிசனம்
வேண்டி .

பர்வீன் யுனுஸ்
சென்னை-55 

Friday, May 20, 2011

காதல் தோல்வி

சிறுக  சிறுக
சேமித்த
உன் நினைவுகள் 
இன்று
பெருகி  ஒடுகிறது 
என் கண்களில் 
கண்ணிராய் !
உன் திருமணத்தில் !!

                ஏ. மூர்த்தி
                 திருவள்ளுர்

Thursday, May 19, 2011

சுவாமி விவேகானந்தர் - 2

மனம் மகிழட்டும்
பக்தியை கடைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும் .
மகிழ்ச்சியுள்ள மனம்தான் முயற்சிசெய்யும் ஆற்றல் பெற்றிருக்கும் .
எத்தகைய   இடர்களையும்  விலக்கிக் கொண்டு  முன்னேற ,
அதனால் தான் முடியும் .
அதேநேரம் , அளவுக்கு மீறிய  மகிழ்ச்சி கூடாது .
அது , நமது ஆழமான சிந்திக்கும் ஆற்றலைக் குலைந்து விடும்  .
உலகத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருத்தம் கொள் .
உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. 
பிறகு உள்ளும் புறமும் தூய்மை பெறுவதை  விரைவில் உன்னால் உணர  
முடியும் .  

Tuesday, May 17, 2011

நல்ல காலம் பொறக்குது ..

நல்ல  காலம்
பொறக்குது .. 
நல்ல  காலம்
பொறக்குது .. ..
மற்றவர்களுக்கு
சொல்லிக்
கொண்டிருக்கிறார்  
குடுகுடுப்பைக்காரன் !
அவருக்கு எப்போது
நல்ல  காலம் பிறக்குமோ ?

மு . பெரியசாமி
விட்டுக்கட்டி   

Monday, May 16, 2011

உலகில் 3 ஆயிரம் மொழி - 2

மொழிகள்  அதன் தன்மைக்கேற்ப சில சிறப்புகளை  கொண்டுள்ளன.
கிரேக்க  மொழி ' தத்துவ மொழி " என சிறப்பித்து கூறப்படுகிறது .
அதேபோல்  லத்தீன், 'சட்டத்தின் மொழி "  என்றும்,  இத்தாலி ,  
' காதலின் மொழி "    என்றும், பிரெஞ்சு ,  தூதின் மொழி , என்றும் ,
ஆங்கிலம் , " வணிகத்தின் மொழி " என்றும் கூறுவர்.

இதுபோல தமிழ்மொழியின் சிறப்பு என்ன  தெரியுமா?
"இரக்கத்தின் மொழி " என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.
யாதும்  ஊரே யாவரும்  கேளிர் " என்ற  சிறப்புக்குரிய  தொடர் ஐ.நா.சபா  
கட்டிடத்தின் முகப்பில்  பொறிக்கப்பட்டுள்ளது  என்றால் அதன் பெருமையை 
அறிந்து  கொள்ளலாம் .    



     

Friday, May 13, 2011

பொய் தெரியாது


திருட்டைப்பற்றி 
எனக்கேதும்
தெரியாது
உன்னைக் காணும் 
வரையில் ,

உன்  இதயத்தை 
திருடினேன்  .

பொய் சொல்லத்
தெரியாது

உன்னை பார்க்கும்வரை .
உன்னைப்பற்றி கவிதை
எழுதுகிறேன் பொய்யுடன் .

  மு. முத்துமாறன்
  வெங்கலம் 

Friday, May 6, 2011

ஆசைகளை நிறைவேற்றுவேன்- sai baba

என் நாமத்தை ஒருவன்  அன்புடன்  உச்சரிப்பான் எனறால் . 
நான்  அவனுடைய  ஆசைகளை  பூர்த்தி செய்வேன்.
அவனுடைய பக்தியை அதிகரிப்பேன் .
எல்லா திசைகளிலும் அவனுக்கு  முன்னும்  பின்னும்  நான்
சூழ்ந்திருப்பேன்.
என் வாழ்வின்  செயல்களை அவன் ஊக்கமுடன்   பாடட்டும் .
எனது  லீலைகளை  இசைப்பவன் பேரின்பத்தை அடைகிறான் .

   எனது சமாதியும்  உங்களிடம் பேசும் .
   எனது  எலும்புகளும்  உங்கள் நலம்  விசாரிக்கும் .
   நம்மிடை யேயானா தொடர்பு என்றென்றும் நீடித்திருக்கும்   

 ஷீர்டி சாய்பாபா  

  

Thursday, May 5, 2011

அதிர்ஷ்டசாலி

உன்  கனவில் 
நான் வந்து வித்தல் 
பாக்கியாசாலி யாவேன் .

என்னால் உந்தன் 
தூக்கமே  கலைந்தால் 
அதிர்ஷ்டசாலியாவேன். 

இரா. கமலக்கண்ணன் 
 சித்தோடு.                           

அவள் பார்வை

நானும்  பறந்தேன் 
சிறகில்லாமல் ...
அவள் பார்வையால் ....

  எம் .மாதவன் 
 சிதம்பரம் .                     

funny- clip

Tuesday, May 3, 2011

மாது - சீனு - பாகம்-2







கிரேஸி மோனின் - commedy

Monday, May 2, 2011

சந்தானம் கவிதை -10

மறு  ஜென்மம் 


நேசித்தேன்  உன்னை 
நேசிக்க மறுத்தாய் என்னை .

உன்னை  பாறையாக  நீ 
நினைத்தால் .

அந்த  பாறையை  தாங்கிடும்
பூமியாக  நான்  இருப்பேன் .

உன்  இதயத்தில்  இடம் கொடுத்தல் .

மறு  ஜென்மம்  நான்  எடுப்பேன் 



About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends