தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Thursday, June 9, 2011

சுவாமி விவேகானந்தர் - 3

எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியும் .
ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம்
திருப்பிவிட முடியும் .
எனவே , நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும்
ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும் .

அவற்றை , மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக
இருப்பதற்கு பதிலாக , ஆன்மிக சக்தியாக இருக்கச் செய்யுங்கள்.

பலவீ னத்திற்கான பரிகாரம் , ஓயாது   பலவீ னத்தைக் குறித்து
சிந்திப்பதல்ல. மாறாக , வலிமையைக் குறித்து 
சிந்திப்பதுதான். அதனால் மக்களுக்கு , ஏற்கனவே 
அவர்களுக்குள்  இருந்து  வரும்  வலிமையைப் 
பற்றிப் போதியுங்கள் .


About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends