தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Friday, June 3, 2011

உறவு எனும் தேனீ

பூக்கள் மலர்ந்த பிறகுதான் , தேனீக்கள் வருகின்றன .
மலராதபோது தேனீக்கள் வருவதில்லை .
நீங்கள்  ஒரு மொட்டு போன்று மூடியபடி இருந்து 
கொண்டு தேனீயை அழைத்தால் ,
அவை வராது .
நீங்கள் மலர்ந்துவிட்டால்  , அழைக்கக்கூட தேவையில்லை .
தேனீக்கள் தானாக நம்மைத் தேடி வந்துவிடும் .
அதனால் , அற்புதமான  உறவுகள் வேண்டும் என்றால் ,
அந்த உறவுகளை நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்  .
உங்களை எவ்வாறு மேல்நிலைக்கு
உயர்த்துக்  கொள்வது என்று பாருங்கள் .

சத்குரு ஜக்கிவாசுதேவ் - 2
                                                                

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends