தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Tuesday, April 26, 2011

சுவாமி விவேகானந்தர் - 1

ஒவ்வொரு மனித இதயத்தின்  உள்ளும் மிக ஆழத்தில்  ஆதிஅந்தமில்லாத 
இறைவன்  ஒளிந்து கொண்டிருக்கின்றன .

அவனை  உணர்ந்தவனே  உண்மையை  உணர்ந்தவன்  அவன் .

எந்த  விஷயத்தையும் நன்கு  ஆய்ந்து  பாருங்கள் .

கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மன  உறுதியுடன்  இருங்கள் .

எத்தனை நல்ல    நூல்களை  வாசித்தாலும்  நம்மால்  தூயவராக முடியாது .

உண்மையை நாம் உணர  வேண்டுமானால் , திவிரமாகச்  சிந்திக்க  வேண்டும் .

அப்போது  மெய்யுணர்வு  நம்முள்  மலரத்   தொடங்கும் .


சுவாமி  விவேகானந்தர்

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends