தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Tuesday, March 22, 2011

நிஜம்

காதலித்து  
மணம் புரிந்தவனும் 
புலம்புகிறான் !

நிச்சயித்து 
திருமணம் புரிந்தவனும் 
புலம்புகிறான் !
இரண்டும் 
புரிந்தவன் 

சன்யாசி!

ஒன்றையும் 
புரியாதவன் 
சம்சாரி !!

எஸ் .முத்தமிழ் செல்வி ,
சென்னை





About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends